8.6.18

Sri Veeranarayana Perumal Temple and Shriman Nathamunigal- Kattumannarkoil

அருள்மிகு வீரநாராயண பெருமாள் கோயில் 






மூலவர்  : வீரநாராயண பெருமாள் 

தாயார் :  மரகதவல்லி தாயார் 

சிதம்பரம் அருகில் சுமார் 25 km தொலைவில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிக பரந்து விரிந்து காணப்படும் வீராணம் ஏரியின் அருகில் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் இக் கோவில் அமைந்துள்ளது . 

இவூரின் சுற்றுப்புறங்களில் மிகவும் பழமையான சிவ ஆலயங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது . இவைகள்  இப்போது மிகவும் நலிந்து இருப்பதால் அக் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் .

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம் 

ஸ்ரீமன் நாதமுனிகள் :

12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற 4000 பாசுரங்களை ஒன்று திரட்டி இசையோடு நாதமுனிகள் இங்கு பாடினார் . இவருடைய இந்த சீரிய முயற்சியாலேயே நம்மால் 108 திவ்ய தேசங்களை கண்டுபிடிக்கமுடிந்தது .

இந்த ஊரின் அருகில் சுமார் 2 km  தொலைவில் குப்பன்குழி என்ற ஊரில் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சுவாமிகள் அவதரித்தார்கள் 

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 12 Pm வரை  மற்றும் மாலை 4 மணி முதல்  இரவு 9 மணி வரை 

phone :04144-262257

for more details please click following link









No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...