1.3.11
vazipokkan: அவள் இல்லாத தெரு .
vazipokkan: அவள் இல்லாத தெரு .: "அவள் இல்லாத தெரு . மரங்கள் காதலை மறந்து இலைகளை உதிர்கின்றன ...! உன் கைப்படாத உதிரிப் பூக்கள் மிதிப்பட்டு குருதி சிந்துகின்றன ......"
அவள் இல்லாத தெரு .
அவள் இல்லாத தெரு .
மரங்கள்
காதலை மறந்து
இலைகளை
உதிர்கின்றன ...!
உன் கைப்படாத
உதிரிப் பூக்கள்
மிதிப்பட்டு
குருதி சிந்துகின்றன ....!
எதிர் கடையில்
எருதுகளின்
கனவுகள்
சாக கிடைக்கின்றன...!
தெருவில் வீசும்
தென்றலில்
பிண வாடை
வீச தொடங்கிவிட்டன ...!
நீ வராதலால்
அடிபம்புகள்
கண்ணீரைத்தான்
அள்ளித்தருகின்றன....!
மரங்கள்
காதலை மறந்து
இலைகளை
உதிர்கின்றன ...!
உன் கைப்படாத
உதிரிப் பூக்கள்
மிதிப்பட்டு
குருதி சிந்துகின்றன ....!
எதிர் கடையில்
எருதுகளின்
கனவுகள்
சாக கிடைக்கின்றன...!
தெருவில் வீசும்
தென்றலில்
பிண வாடை
வீச தொடங்கிவிட்டன ...!
நீ வராதலால்
அடிபம்புகள்
கண்ணீரைத்தான்
அள்ளித்தருகின்றன....!
Subscribe to:
Posts (Atom)
Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal
அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் முகப்பு தோற்றம் இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...
-
அருள்மிகு தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் - சித்துக்காடு (திருமணம் ) மூலவர் : தா...
-
பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென...
-
ஏரி காத்த ராமர் சன்னதி - திருநின்றவூர் * திருநின்றவூரில் பெருமாள் கோவிலின் பின்புறம் ஏரியின் மேல் அமைந்துள்ளது . கண்டிப்பாக எல்லோர...