1.3.11

அவள் இல்லாத தெரு .

அவள் இல்லாத தெரு .

மரங்கள்
 காதலை மறந்து
இலைகளை
உதிர்கின்றன ...!

உன் கைப்படாத
உதிரிப் பூக்கள்
மிதிப்பட்டு
குருதி சிந்துகின்றன ....!

எதிர் கடையில்
எருதுகளின்
கனவுகள்
சாக  கிடைக்கின்றன...!

தெருவில் வீசும்
தென்றலில்
பிண வாடை
வீச தொடங்கிவிட்டன ...!

நீ வராதலால்
அடிபம்புகள்
கண்ணீரைத்தான்
அள்ளித்தருகின்றன....!   

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...