27.8.10

புரிந்தது - கவிதை

நான் அவனை
காதலித்தபோது
அவள் சொன்னால் -
வானம் சாட்சியாக
உன்னை காதலிக்கிறேன்
என்று -

அப்போது புரியவில்லை
எனக்கு -
இபோதுதான் புரிந்தது
வானம் நிறம் மாறும்
என்று ....

2 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க வழிப்போக்கன்

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...