13.8.10
சிந்திபோம்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னார் .ஆனால் இன்றோ நம் அரசாங்கம் எதை செய் ய வேண்டும் என்றாலும் சாதிகளின் அடிப்படையல் மட்டும் சலுகைகளை தருகிறது.அரசாங்கம் மனிதனின் தனி வருமானத்தையும்,சொத்துகளையும் வைத்தே உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் ,நடுநிலை என்று பிரித்து பார்த்து நம் குடும்ப அட்டைகளையும் ,இலவசங்களையும் மதிப்பிடுகொல்கின்றன .அனல் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது எலோருக்கும் கல்வி,உறைவிடம்,உணவு ஆகியவை கிடைக்க வேண்டும் .ஆனால் இவை சாதிகளின் அடிப்படையலயே கிடைகிறது .அரசாங்கம் அவர்களுக்கு கொடுப்பது தவறில்லை ஆனால் அவர்கள் பொருளாதரத்தில் முன்னேறிய பின்னும் அவர்களுக்கு மீண்டும் கொடுப்பது என்பது நம் பணம் ,உரிமைகள் எல்லாம் வீனாகதான் போகிறது.அது போல் அல்லாமல் வறுமைலே வாடும் எல்லா தர சாதிகளிலும் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எல்லா வகைகளையும் உதவி அவர்களின் வாழ்கை தரத்தையும் உயர்த்தவேண்டும் .இது நம் அரசாங்கத்தின் கடமையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal
அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் முகப்பு தோற்றம் இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...
-
274 தேவார பாடல்பெற்ற சிவ தலங்கள் 274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப அதன் வரிசை எண் மற்றும் கோயிலின் அமைவிடம் ,இறைவனின் பெ...
-
பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென...
-
திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை உடனுறை அருள்மிகு மேகநாதர் திருக்கோவில் தல வரலாறு அருள்மிகு மேகநாதர் திருக்கோயில் மூலவர் ...
No comments:
Post a Comment