8.4.11

ஊழலுக்கு எதிராக ஒரு புரட்சி

ஊழலுக்கு  எதிராக ஒரு புரட்சி !

ஹசாரா காந்திய வாதி மேற்கொள்ளும்  இந்த ஊழலுக்கு எதிரான அஹிம்சை போராட்டம்
நம் நாட்டின் இளைய சமுதாயத்திற்கு ஒரு புத்துனர்ச்சியை தருகிறது .நம் நாட்டின் ஊழலுக்கு  எதிராக
சட்டங்கள் கடுமையாக இல்லை . அரசியல்வாதிகளுக்கும் பணக்கரர்களுக்கும் நம் நாட்டில் அதிக அளவில்
ஊழல் செய்துள்ளார்கள் .அவர்களை தண்டிக்க நம் சட்டத்தில் இடமில்லை .ஆனால் ஒரு பாமரன் செய்தால்
உடனே அவனுக்கு நம் சட்டம் தண்டனை தருகிறது .லோக்பால் சட்டத்தை அவர் கூறியதுபோல் மாற்றம் செய்து உடனே அமலுக்கு வரவேண்டும் .நம் நாட்டை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவோம் .ஜெய் ஹிந்த் !!

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...